சமையல் குறிப்புகள்! பனீர் பக்கோடா
பனீர் பக்கோடா பால் திரிந்து விட்டால்... தண்ணீரை நன்றாகப் பிழிந்துவிட்டு ஃப்ரீஸரில் வைக்கவும். நன்கு கெட்டியானதும், இதில் சிறிது கடலை மாவு,...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_755.html
பனீர் பக்கோடா
பால் திரிந்து விட்டால்... தண்ணீரை நன்றாகப் பிழிந்துவிட்டு ஃப்ரீஸரில் வைக்கவும். நன்கு கெட்டியானதும், இதில் சிறிது கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து, காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு பொரித் தெடுக்கவும்.
கமென்ட்: பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி சேர்த்தால் நன்றாக இருக்கும். தீயை மிதமாக வைத்து பொரிக்க வேண்டும். இல்லையென்றால் கருகிவிடும்.
-------------------------------------------------------
Post a Comment