ஹோம் டிப்ஸ்...! மிளகையும், சுக்கையும் பொடித்து...: சோர்வு நீங்கி சுறுசுறுப்பாகி விடுவீர்கள்
மிளகையும், சுக்கையும் பொடித்து...: எப்போது பார்த்தாலும் சோம்பேறியாய், தூங்கித் தூங்கி வழிபவர்கள் தங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள ஒரு "ஐ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_6328.html
மிளகையும், சுக்கையும் பொடித்து...:
எப்போது பார்த்தாலும் சோம்பேறியாய், தூங்கித் தூங்கி வழிபவர்கள் தங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள ஒரு "ஐடியா!' சுக்கையும், மிளகையும் சேர்த்துப் பொடித்து, தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து, கருப்பட்டி வெல்லம் சேர்த்துக் குடித்தால், அரை மணியில் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாகி விடுவீர்கள். இதேபோன்று மூன்று நாட்கள் தொடர்ந்து ஒரு வேளை குடித்தால், சளி, இருமல் போன்றவையும் நீங்கும்.
Post a Comment