சமையல்-கேள்வி-பதில்! காய்கறிகளை நிறம் மாறாமல் காய்கறிகளை எப்படி சமைப்பது?
பொரியல், அவியல் காய்கறிகளை வதக்கும்போது நிறம் மாறி விடுகிறது. நிறம் மாறாமல் காய்கறிகளை எப்படி சமைப்பது? காய்கறிகளை எண்ணெய் விட்டு வதக்கினா...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_5492.html
பொரியல், அவியல் காய்கறிகளை வதக்கும்போது நிறம் மாறி விடுகிறது. நிறம் மாறாமல் காய்கறிகளை எப்படி சமைப்பது?
காய்கறிகளை எண்ணெய் விட்டு வதக்கினால், நிறம் மாறி விடும்தான். அதனால், காய்கறிகளை வேக வைத்து தண்ணீரைப் பிழிந்து விட்டு பொரியலோ, அவியலோ செய்து பாருங்கள். காய்கறிகள் நிறம் மாறாமல் இருக்கும். அதேபோல் காய்கறிகளை வாங்கிய அன்றே சமைத்தாலும் நிறம் மாறாது. அது மட்டுமல்லாமல், கொதிக்கும் நீரில் காய்கறிகளைப் போட்டு எடுத்து சமைத்தால் கூட நிறம் மாறாது. காய்கறிகள் வேக வைத்த தண்ணீரை வேஸ்ட் பண்ணாமல் குழம்பு அல்லது சாம்பாருக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Post a Comment