சமையல்-கேள்வி-பதில்! சாம்பார் பொடியை வாசனையாக அரைப்பது எப்படி?
சாம்பார் பொடியை வாசனையாக அரைப்பது எப்படி? சாம்பார் பொடி வாசனையாக இருக்க, கடலைப்பருப்பு, தனியா, வெந்தயம், மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_4676.html
சாம்பார் பொடியை வாசனையாக அரைப்பது எப்படி?
சாம்பார் பொடி வாசனையாக இருக்க, கடலைப்பருப்பு, தனியா, வெந்தயம், மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை 2 டீஸ்பூன் எண்ணெயில் நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். இதை ஆற விட்டு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
இந்தச் சாம்பார் பொடியை ‘மேம்பொடி’ என்று சொல்லலாம். சாம்பாரை கீழே இறக்கும் போது, இந்த மேம்பொடியைப் போட்டு இறக்கவும். குறிப்பாக, 5 பேருக்கு சாம்பார் வைக்கிறோம் என்றால், ஒரு டீஸ்பூன் மேம்பொடி போட்டால் சாம்பார் நன்கு வாசனையாக இருக்கும்.
Post a Comment